பொருளடக்கத்திற்கு தாவுக

வேளாங்கண்ணி செக்ஸ் வீடியோ பாதிரியாருடன் கன்னியாஸ்திரி!

ஜூன் 21, 2010
வேளாங்கண்ணி என்றாலே கிறிஸ்தவர்களின் புனித தலமாக மட்டு மல்ல ஜாதி, மதம் கடந்த சாந்திக்கான அமைவிடமும் கூட. இந்த புனித பூமியை ஒருமுறையாவது வந்து தரிசித்து விட வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் எண்ணுவது வழக்கம்.

வேளாங்கண்ணி மாதா தேவாலய திருவிழாவில் பல லட்சம் மக்கள் கூடி கொண்டாடுவது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. வெளி மாநிலத்து சுற்றுலா பயணிகளும் கூட இப்படி வந்து செல்வது வழக்கம்.
இதே புனித பூமிக்கு புனிதர்கள் மட்டுமல்ல, பலநூறு காமுகர்களும் அவ்வப்போது வந்து செல்வதும், கூட்டத்தைப் பயன்படுத்தி திருட்டு கும்பல் அதிகரிப்பதும் வழக்கம்தான்.
இந்த புனித வெள்ளி நாளில் மட்டும் பலநூறு திருட்டு சம்பவங்கள் நடந்தும் வழக்காக பதிவாகவில்லை.அதே புனித வெள்ளி நாளில்தான் வேறொரு ஏடாகூடமான 10 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சி வெளியாகி புனித பூமியை நிலைகுலைய செய்து வருகிறது.
ஒரு பெட்ரூமில் உள்ளே நுழையும் ஒரு பாதிரியாரும், ஒரு கன்னியாஸ்திரியும் அவரவர்க்கே உரிய உடையில் இருக்கின்றனர். இது ஃபாதரின் அறை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.உள்ளே நுழைந்த ஃபாதரின் முகம் காட்டப்படவில்லை. ஆனால் எதிரில் பெட்டில் உட்கார்ந்திருக்கும் கன்னியாஸ்திரி முகம் மட்டும் நன்றாகவே காட்டப்படுகிறது. கன்னியாஸ்திரி யான அந்த பெண்தான் முதலில் அந்த வேலையை தொடங்கு கிறார்.
சொல்ல முடியாத வரைமுறையற்ற விளையாட்டு களும் நடக்கிறது. இவையனைத்தையும் அந்த ஃபாதராக காட்டப்பட்ட நபர்தான் வீடியோ பதிவுகளையும் செய் திருக்கிறார். பல்வேறு விளையாட்டு களில் தொடங்கி உறவுகளில்தான் முடிகிறது. புனித பூமியில் புனிதர் களாக கருதப்பட்டவர்களின் லீலைகளை படம் பிடித்த பாதிரியாரே தன் நண்பர்கள் மூலமாக வீடியோவை வெளியிடங் களுக்கும் பரவ விட்டதால் இப்போது வேளாங் கண்ணி தாண்டியும் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.தேவாலய ஊழியர்கள் நம்மிடம், “”கன்னி யாஸ்திரிகளும், ஃபாதர்களும் ஏசுவின் உத்தரவுப்படி மக்களுக்கு முகம் சுளிக்காமல் சேவை செய்ய வருபவர்கள்தான்.
தங்கள் சேவையில் ஏதும் தடை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே திருமணம், இல்வாழ்வை துறந்து வருவார்கள். இந்த தேவாலயம் புகழ்பெற்றது. இங்கு பலநூறு பெண்கள் தினம் தினம் வந்து மக்கள் சேவை செய்ய வருகின்றனர். தேவன் அனுப்பினார்னு வருவாங்க. சேவையும் செய்வாங்க. புனிதமான உடையும் அணிந்து கொள்வாங்க. அவர்களில் ஒருசில காம இச்சை கொண்ட பெண் கள்தான் இப்படி கண்ட இடத்தில் தவறாக புனித மான உடையுடன் நடந்துகிட்டு புனித தலத்துக்கும், உடைக்கும் இழுக்கு ஏற்படுத்துறாங்க.
இங்க 6 பாதிரியார்களும், 5 பூஜை செய்றவங்களும், 15 பர்மனென்ட் கன்னியாஸ்திரிகளும் இருக்காங்க. ஆனா தினமும் 1000 பெண்கள் கன்னியாஸ்திரிகள் தியான கூடத்துக்கு வந்து பாட்டு பாடுவாங்க, சேவைகள் செய்வாங்க.இங்கேயே இருக்கிற ஒருசில ஃபாதர்கள் கொஞ்சம் கவுச்சி புடிச்சவங்களும் இருக்காங்க. இந்த பாட்டு பாட வர்ற கன்னியாஸ்திரிகளை பர்ம னென்ட் ஆக்குறேன்னு சிலரை பணிய வச்சிடு றாங்க. எல்லாருக்கும் தனித்தனியா தங்கும் அறைகள் தேவாலயம் ஒட்டியே இருக்கு. எல்லா சவுகரியமும் இருந்தாலும் பெண் உறவு வேணும் கிறபோது சிலர் இதுபோன்ற வேலைகள் செய்றாங்க. சில பேர் வெளியிடங்களுக்கு போவாங்க. சிலர் இதுபோல அவங்க அறைகள்லயே நடந்துக்கிறாங்க. வெளியில இருந்து வரக்கூடிய பக்தர்களும் ஏதாவது பெண்களை தள்ளிக்கிட்டு வந்து இங்க அறையெடுத்து தங்கிட்டு போறவங்களும் இருக்காங்க. இப்ப இந்த வீடியோவுல இருக்கிற அந்த ஆண் யார்னு தெரியல. இதே தேவாலயத்துல பலமுறை சர்ச்சைகள்ல சிக்கியவராக ஒருவர் இருக்கிறார். அவர்தான் இந்த வேலை செய்வார்.
இங்க யாரும் யாரையும் கட்டுப் படுத்த முடியாமதான் நடந்துக் கிட்டு இருக்காங்க. புனித நாளான புனித வெள்ளியில் இந்த காட்சிகள் வெளியாகி இருப்பது ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. உடனே இது யார்னு கண்டு பிடிக்கணும். இல்லைன்னா புனித தலத்தின் புனிதம் கெட்டுப் போறதோட மேலும் தொடர்ந்து நடக்கத் தொடங்கிடும். இதுக்கு அரசுதான் நல்ல முடி வெடுக்கணும்” என்று பேசியவர்கள் ஓடினார்கள் பூசைக்கு நேரமாச்சு என்று.இன்னும் சிலரோ, “”காஞ்சிபுரம் குருக்கள், சென்னை சாமியார், ஆந்திர கவர்னர் திவாரி வரிசையில இப்ப வேளாங்கண்ணியில வெளியாகி இருக்கிற இந்த புனித உடை ஏடாகூட காட்சிகள் ரொம்ப கேவலமா இருக்கு. இதுக்கெல்லாம் நல்ல நடவடிக்கை எடுக்கணும்.
வீடியோ எடுத்தவரையும் இதை வெளியில விடறவனையும் முதல்ல பிடிச்சு உள்ளே போடணும். ஊர் பேரை கெடுத்துட்டாங்க.புனிதமாக நினைக்கிற இந்த உடையும், உடைக்குள் இருக்கிற பெண்ணும் எப்படி என்ன சர்ச்சையை ஏற்படுத்தப் போகுதோ” என்றனர். வேளாங்கண்ணி நகர மக்களோ, “”ஊர் பேரை கெடுத்துட்டாங்க” என வருத்தப்பட்டனர்.
இந்த வீடியோ காட்சியில் பாதிரியார், கன்னி யாஸ்திரி வரைமுறையற்ற ஏடாகூட லீலைகளில் ஈடுபட்டிருக்கிறார்களே? யாரென்று தெரிந்து அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா? என்று தலைமை பாதிரியார் மைக்கேலிடம் பேசினோம்.””நீங்க சொல்றது புதுசா இருக்கு. இதுவரை என் கவனத்துக்கு வரல. இந்த வீடியோவுல யார் இருக்காங்க என்பதையும், எங்க எடுத்தாங்கன்னும் விசாரிக்கிறேன்.
தினமும் பல ஃபாதர்கள், கன்னியாஸ் திரிகள் வந்து போற இடம். இதுல யார்னு கண்டுபிடிக் கிறது? விசாரிக்கிறேன்” என்றார் பொறுப்பாக.பாவங்களை மன்னியுங்கள் என்று மண்டியிட்டு நிற்கும் மக்களின் தூதுவர்களாக தேவனிடம் கொண்டு செல்லும் பாதிரியார்கள் போன்றவர் கள் இப்படியும் இருக்கலாமா? கன்னியாஸ்திரி என்றாலே புனித வார்த் தை.
அதை குழி தோண்டி புதைக்கலாமா பெண்கள்? என்ற வினாக்கள் தேவால யம் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

More details at:    http://devapriyaji.activeboard.com/index.spark?aBID=134804&p=3&topicID=34454994

12 பின்னூட்டங்கள்
  1. தோமா-வழி கிறிஸ்தவம்

    பெயரைப் படித்தவுடன் ஏதோ மதம் பரப்பும் வலைப்பூ என்று விலகிவிட்டேன். ஆனால் உள்ளே கன்னியாஸ்திரிகளின் கற்பொழுக்கைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கல் என வந்ததும் தான் தெரிகிறது.

    நித்தியானந்தரை பற்றி எழுதினால் இங்கு வியாபாரம் நடக்கிறது. பாதிரியார்களைப் பற்றியும், கன்நியாஸ்திரிகளைப் பற்றியும் எழுதினால் ஒன்றும் கிடைப்பதில்லை என பத்திரிக்கைகள் விட்டு விட்டன.

    எதிர்ப்புகள் வருமென தெரிந்தும் எழுதிய உங்கள் தெகிரியத்தை பாராட்டுகிறேன்.

    – சகோதரன் ஜெகதீஸ்வரன்.
    http://sagotharan.wordpress.com

  2. Jawahar permalink

    பலவீனம், எல்லாருக்கும் பொதுவானது. அது ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்தது. அழகான பெண்களை ஜென் துறவறத்திற்கு அனுமதிப்பதில்லை என்று படித்திருக்கிறேன். திருவள்ளுவர் சொன்ன மாதிரி இல்லறத்திற்குப் பின்னர் வரும் துறவறம்தான் சலனங்கள் இல்லாமல் இருக்கும்.

    http://kgjawarlal.wordpress.com

  3. என்னுடைய சிறுமிகளை கற்பழிப்பது எப்படி? – சொல்லித் தருகின்ற தமிழர்கள் என்ற இடுகையில் உங்களின் இந்தக் கட்டுரையை சமர்ப்பித்திருக்கிறேன்.

    – ஜெகதீஸ்வரன்
    http://sagotharan.wordpress.com

  4. வேளாங்கண்ணி ஆலய நிலத்தை அபகரிக்க முயற்சி
    சனிக்கிழமை, மே 24, 2008, 12:57[IST]

    வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி ஆலயத்தின் நிலத்தை அபகரிக்க முயன்று வரும் கும்பல் அந்த பேராலயத்தின் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

    நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான நிலம் வேளாங்கண்ணி பஸ் நிலையம் அருகில் உள்ளது.

    அந்த நிலத்தை அபகரிக்கும் நோக்குடன் சிலர் பொக்லைன் எந்திரங்கள் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்த பேராலய நிர்வாகி சேவியர் அடிகளார், மற்றும் பாதிரியார்கள் அங்கு விரைந்து சென்று நில ஆக்கிரமிப்பு செய்த ரவி, தனபால், தங்கவேல், ஆசை பாண்டி ஆகியோரிடம் பேசினர்.

    அப்போது அந்த கும்பல் பாதிரியார்களை தாக்க முயன்றது. மேலும் சேவியர் அடிகளார், மற்றும் பாதிரியார்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து சேவியர் அடிகளார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நிலத்தை பாதுகாக்குமாறும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

    பாதிரியர் மீது தாக்குதல்:

    இதற்கிடையே கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் பாதிரியர் மீது மர்ம கும்பல் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை மற்றும் வெள்ளியங்காடு பகுதிகளில் வசித்து வரும் மலை வாழ் மக்களிடம் கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் தீவிர மத பிரச்சாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.

    இதனால் இந்து அமைப்புகளுக்கும் கிறிஸ்துவ அமைப்புகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.

    இந் நிலையில் காரமடை அருகே உள்ள மேல்பாவியூர் மலை கிராமத்தில் நீதிராஜ் என்ற கிறிஸ்துவ பாதிரியார் மத பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு அப் பகுதியில் உள்ள சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று சர்ச்சில் இருந்த நீதிராஜ் மீது முன்று பேர் கொண்ட மர்ம கும்பல் உருட்டு கட்டை மற்றும் பயங்கர ஆயுதங்களை கொண்டு அவர் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.

    நீதிராஜ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    பாதிரியார் மீது தாக்குதல் நடத்தி வி்ட்டு தப்பியோடிய கும்பலை காரமடை போலீசார் தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

  5. Very Christian like using foul launguages -saying story is wrong

  6. ashiq permalink

    ஐய்யோ நீங்க வேற….நான் சொல்றேனு தப்பா நினைக்கவேண்டாம், ஒரு மத துவேஷத்துலேயும் சொல்லவில்லை, பைபிளை படித்தீர்கள் என்றால் உங்களுகே புரியும் எதனால இந்த குற்றங்கள் எல்லாம் நடக்கின்றன. பைபிளில் ஏகப்பட்ட இடங்களில் ஆபாச போதனைகளும், ஆபாச சம்பவங்களும் பச்சை பச்சையா கொச்சையான வார்த்தைகளால் நிரப்பட்டுள்ளது. அதை படித்த்விட்டு இந்த சம்பவத்தை படித்தீர்களானால் இது ஒரு ஆச்சர்யமாகவோ அதிசயமாகவோ தெரியாது.

    அதுவும் முக்கியமாக பைபிளில் உண்ணதபாட்டு (Song Of Solomon) என்ற பகுதிகளை ஒரு முறையேனும் எல்லாரும் கண்டிப்பாகா படித்து பாருங்கள். நான் கெடுத்த கெடுதல்னே இருந்துட்டு போகட்டும் அதனால் ஒரு சில குறிப்பு என்களை மட்டும் மாதிரிக்காக தருகிறேன்

    8:10 (8வது அத்தியாயம், 10வது வசனம்),
    4:9, 4:10, 4:12, 5:12

    பாலியல் குற்றங்களை கிட்டத்தட்ட ஊக்குவிப்பதாகவே நிறைய வசனங்கள் உள்ளன. அங்கேதான் ஆபத்தே தொடருகிறது.
    ஐயா மீண்டும் சொல்றேன்…நான் எந்த காழ்ப்புணர்ச்சியிலும் எழுதவில்லை….உள்ளதைதான் சொல்லியுள்ளேன், நான் என் கற்பனையில் சொல்ல்வில்லை, படித்து பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்…நீங்கள் எங்கும் போகவேண்டாம், உங்கள் கிறிஸ்த்துவ நன்பர்களிடம் உள்ள பைபிளையே வாங்கி பார்த்து கொள்ளுங்கள்.

    அன்புடன்
    ஆஷிக்

Trackbacks & Pingbacks

  1. சிறுமிகளை கற்பழிப்பது எப்படி? – சொல்லித் தருகின்ற தமிழர்கள் « சகோதரன்
  2. மசாஜ் செய்ய, கற்பழிக்க பள்ளி மாணவிகள்-சிறுமிகள் தமிழ் பாதிரியார்கள் கடத்துகிறார்கள் « கிறிஸ

பின்னூட்டமொன்றை இடுக